40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பை மட்டும் படித்தால் போதும் என்கிற நிலையை மாற்றியதை வரவேற்றோம். இம்முறை அமலான ஓராண்டிலேயே +1 மதிப்பெண்கள் மேல்படிப்பிற்குத்.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 10th September 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
கவிதையியல், கதையியல், அரங்கவியல், இலக்கணவியல், ஊடகவியல், கணித்தமிழியல் என்ற ஆறு பொருண்மைகள் கொண்டதாக 11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)
- 22nd August 2018
- admin
- 1 Comment
- கல்வி, குழந்தை வளர்ப்பு
“கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே!.Read More
- 22nd August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு,.Read More
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 15th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சென்று இரண்டு இட்லி வாங்கினேன். பார்பதற்கு பெரிய கடை, கடையிலும் நல்ல கூட்டம். பத்துநிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தது அந்த ஆறிப்போன, நூற்கண்டு.Read More

































