ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. (more…)
- 25th September 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
மகிழ்ச்சி: சமீப காலமாக குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (more…)
- 24th September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம்.Read More
- 23rd September 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 21st September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More
- 18th September 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பை மட்டும் படித்தால் போதும் என்கிற நிலையை மாற்றியதை வரவேற்றோம். இம்முறை அமலான ஓராண்டிலேயே +1 மதிப்பெண்கள் மேல்படிப்பிற்குத்.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 10th September 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
’இங்கா’ தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி.Read More
- 10th September 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
கவிதையியல், கதையியல், அரங்கவியல், இலக்கணவியல், ஊடகவியல், கணித்தமிழியல் என்ற ஆறு பொருண்மைகள் கொண்டதாக 11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)
- 31st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நல்ல பெற்றோரா நீங்கள்…? “எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? எல்லாம் உங்களுக்காகத்தானே?” – பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் பலர் பேசும் வார்த்தைகள் இவை. சரிதான்! (more…)


































