அழ.வள்ளியப்பா, சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். (more…)
- 5th November 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
(ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு – பற்றிய கருத்துகள்.) ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாற்றுப் பகுதியில் மூன்று பாடங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். (more…)
- 1st November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)
- 30th October 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
வீட்டுக்கல்வி பற்றிய விவாதத்தில் (நீயா நானா), வீட்டுக் கல்வியில் என்ன பாடத்திட்டத்தை பின்பற்றுகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நண்பர் ஒருவர். "எந்த பாடத்திட்டமும் இல்லை, என் பிள்ளைகள் அவர்களது விருப்பத்திற்கு.Read More
- 28th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
‘எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை, அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (more…)
- 26th October 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
6, 9 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவப் பாடநூல்கள் வெளிவந்துவிட்டன. வழக்கம் போலவே மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இணையதளத்தில் பதிவேற்றப்படுவதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் பரவிவிட்டன. (more…)
- 25th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில கேள்விகள்: 1. தெருவில் உங்கள் குழந்தையுடன் நடந்து செல்கிறீர்கள். அப்போது உடலெல்லாம் வெண்புள்ளிகள் நிரம்பிய ஒருவர் எதிரே வருகிறார். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று உங்கள் குழந்தை கேட்கிறாள்..Read More
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More
- 20th October 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
கேள்விகள்...சிறுவர்களிடையே எதார்த்தமாக உருவாகும் குணம் கேள்வி கேட்கும் குணம். ஆனால் கேள்விகள் கேட்பதை வீட்டுச் சூழல் முழுவதுமாக அனுமதிப்பதில்லை. (more…)
- 18th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
வேளச்சேரி எரிக்கரையில் வசிக்கும் வெங்கண்ணா உமா தம்பதிகளுக்கு 35 நாட்களுக்கு(ஜூலை 2018) முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையைக் காணவில்லை என்று.Read More


































