சிறார் எழுத்தாளர், கலைஞர் சங்கம் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா காலத்திலும் எதிர்காலத் தலைமுறையினருக்கான இது போன்ற உரையாடல்கள் முக்கியமானவை. சிறார் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஆசிரியர்கள், புத்தகங்கள் சார்ந்து.Read More
- 25th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
சிறார் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சங்க இலக்கியத்தில் குழந்தை இலக்கியம் என்பது இல்லை. ஆனால் குழந்தைகளை பற்றிய பாடல்கள் தான் உள்ளது. பாரதத்தில் வாய் வழியாக தான்.Read More
- 24th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் குழந்தை இலக்கியப் போக்குகள் பற்றிய தொடர் உரை அரங்கில், இன்று(செப். 6, 2020) இரண்டாம் நாள் நிகழ்வு. 'காலத்தின் கண்ணாடி - குழந்தை இலக்கியம்' என்ற தலைப்பில்.Read More
- 23rd November 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச
பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More
- 18th November 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைகள் சார்ந்து பேசுகிறவர்களும், இயங்குகிறவர்களும் ஒன்றாக இந்தக் கருத்தரங்கில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இந்தப் பேரிடர் காலம் மகிரங்கோவின் 'வாழ்க்கை பாதை' நூலை நினைவு படுத்துகிறது. பேரிடர்களால் அதிகம்.Read More
- 21st October 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மொழிபெயர்ப்பு கலை - விளக்கம் ,தேவை மனித இனம் பல்வேறு நாடுகளில் கிளைத்து வாழ்கிறது. உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில், பல மொழி பேசும் மனிதர்கள், தமது.Read More
- 10th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
1840-இல் சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்த பால தீபிகை, 1901-இல் கவிமணி சிறுவர் பாடல், 1915-இல் பாரதியின் பாப்பாப் பாட்டு, 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் உதயம், 1950-இல் முதன்முதலாகச் சிறுவர்.Read More