“பகல் உணவு திட்டம்” - தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை .Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 12th February 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒவ்வொரு பள்ளியும் தனக்கென சில சடங்கு சம்பிரதாயங்களையோ (அல்லது சில வழிமுறைகளையோ) பின்பற்றுகிறது.நாளை மணியடித்து துவங்குவது, பிரார்த்தனை கூட்டம் நடத்துவது அதில் வாழ்த்து பாடல் பாடுவது, பொன்மொழி, செய்திகள், உறுதிமொழி எடுப்பது.Read More
- 8th February 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க சென்ற போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு.Read More
- 5th February 2020
- admin
- No Comments
- கல்வி
எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப்பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள்.Read More
- 31st January 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ,.Read More
- 30th January 2020
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை அங்கும் இங்கும் ஓடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது ; சொக்காயெல்லாம் ஓரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று.Read More
- 25th January 2020
- admin
- No Comments
- கலை
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- கலை, கல்வி
கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. (more…)
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More