ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 17th July 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More
தேசியக் கல்விக்கொள்கையைப் பற்றி பரவலாக வரும் பிரதிபலிப்புகளைப் பார்க்கிறேன். ஜுன் முப்பதாம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துச் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துகளை உட்கொண்டு, தேவையான மாற்றங்கள் செய்து தேசியக் கல்விக்கொள்கை 2019.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 22nd May 2019
- admin
- 2 Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்.Read More
கே: குழந்தைகளுக்காக, வேலு மாமாவைப் பற்றி, குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமா? ஒப்பிலா உலகில், உப்புமணல் நடுவில், ஓர் சிற்றூரில், அன்பெனும் கூட்டில் நான் பிறந்தேன், தாத்தா,.Read More
- 11th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
வதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப்.Read More
- 6th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
எனது குழந்தைகளுடன் பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகளுக்கு வணிக வளாகங்களுக்கு சென்று வருவது எனக்கு தனி அனுபவமாக இருக்கும். அப்பா உடன் இருக்கிறார் என்கிற காரணத்தால் இம்மாதிரியான இடங்களில் எனது குழந்தைகளின் உற்சாகம் அளவு கடந்து.Read More
- 30th April 2019
- admin
- No Comments
- கல்வி
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபாவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவு பூர்வமாகக்.Read More
- 29th April 2019
- admin
- No Comments
- கல்வி
ஒரு குழு நடனப் போட்டி. பள்ளி அளவில், வட்டார அளவில் மாவட்ட அளவில் என்று பல படிநிலைகளைக் கடந்து இறுதிப்போட்டி நடைபறுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மூன்று குழுக்கள் இறுதிப்போட்டிக்குத்.Read More


































