மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த குழந்தைகளை உருவாக்குபவையாக நம் பள்ளிகள் இருக்கின்றனவா? கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா? அதுவும் அனைத்து குழந்தைகளையும்? நம் பெற்றோர்கள் குழந்தைகளின் சுதந்திரம் - மகிழ்ச்சி.Read More
- 17th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More
- 4th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More
- 12th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More
- 23rd September 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 21st September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 12th August 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More