மகிழ்ச்சி தரும் சிறுவர் இலக்கியம் : அடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாகத் திகழ்வது ‘சிறுவர் இலக்கியம்’ என்பது மறுக்கமுடியாத உண்மை. (more…)
- 24th September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம்.Read More
- 21st September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 10th September 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
’இங்கா’ தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி.Read More
- 31st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நல்ல பெற்றோரா நீங்கள்…? “எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? எல்லாம் உங்களுக்காகத்தானே?” – பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் பலர் பேசும் வார்த்தைகள் இவை. சரிதான்! (more…)
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 25th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம் துளிர் [சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்]. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான.Read More
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More


































