குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 7th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும்.Read More
- 19th July 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள் - லெனின் குழந்தைகள் குட்டி மனிதர்கள். கவித்துவமும் கற்பனையும் பொங்கித்ததும்பும் அந்தக்குட்டி மனிதர்களின் உலகம் விநோதப்பூக்கள் பூக்கின்ற காடு. அந்தக்குழந்தைகளின் உலகத்தில் கதை, பாடல், விளையாட்டு, என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 15th June 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
ஜனவரி 2018ல் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம் மற்றும் இயல் வாகை நண்பர்கள் சேர்ந்து இயல் வாகை புத்தக அரங்கில் “கதைப் பெட்டி” ஒன்றினை வைத்து, அதில்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மாதத்திற்கு ஒரு முறை கோவையில் உள்ள தாமஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் குழந்தைகள் சார்ந்த ஒரு புத்தகத்தை மையமாக வைத்து கலந்துரையாடல் நிகழ்வு.Read More
- 1st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதைகள்தான் காத்திருக்கின்றன - வெங்கட் வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும். (more…)































