சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More
- 29th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் குறித்து தொடர்ந்து நண்பர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தனர். சனவரி இறுதியில் வெளியாகும் என்பதை நண்பர்களிடன் சொல்லியிருந்தோம், இதோ திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை.Read More
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More
- 25th September 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
மகிழ்ச்சி: சமீப காலமாக குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (more…)
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More






























