எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒரு திருவிழாபோல கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய வகுப்புப்பிள்ளைகள் சிலர் நடைப்பயிற்சியையும் மேளப்பயிற்சியையும் தொடங்கிவிடுவார்கள். மேளம் முழங்க முழங்க, ராணுவத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்போல விறைப்பாகவும்.Read More
- 7th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பள்ளிச் சிறுவர் சிறுமியர் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கவிதைகள் செய்துதரும் வள்ளியப்பா.... என குழந்தை இலக்கிய முன்னோடியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.Read More
- 14th October 2019
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
சின்ன வயதில் படம் வரைவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது. ஏதேனும் ஒரு காகிதத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு படமிருந்தால், அதைப் பார்த்து உடனே வரையத் தொடங்கிவிடுவேன். என் வீட்டில் வெளியே சென்று விளையாட.Read More
- 28th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்த நாட்கள். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட எங்கள் வீட்டில், ஓர் அறை நூலகமாக மாறியிருந்தது. சுமார் 20000 புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன. (more…)
- 14th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உலகின் மாபெரும் ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்கச் சிறந்த வழி அம்மொழியின் பாடல்களை அதற்குச் சொல்லித்தருவதுதான் என்று கூறியிருக்கிறார். (more…)
- 7th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ.வள்ளியப்பா, சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். (more…)






























