ஒரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அம்மா, அப்பா இரு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய.Read More
- 30th April 2019
- admin
- No Comments
- கல்வி
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபாவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவு பூர்வமாகக்.Read More
- 29th April 2019
- admin
- No Comments
- கல்வி
ஒரு குழு நடனப் போட்டி. பள்ளி அளவில், வட்டார அளவில் மாவட்ட அளவில் என்று பல படிநிலைகளைக் கடந்து இறுதிப்போட்டி நடைபறுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மூன்று குழுக்கள் இறுதிப்போட்டிக்குத்.Read More
- 26th April 2019
- admin
- No Comments
- கல்வி
யுனிசெப் அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய ஒரு தரவரிசையை 2006 ல் வெளியிட்டது. அதற்குக் கிடைத்த ஆதரவால் அவ்வகை முடிவுகளைப் பின் ஆண்டு தோறும் வெளியிட்டது. தென்கிழக்கு ஆசியாவின்.Read More
- 22nd April 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கோடை விடுமுறை துவங்கியாச்சு. பள்ளி கல்விமுறையிலிருந்து குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். இந்த இரண்டு மாதங்கள் பெற்றோர்கள் தங்கள் நேரத்தை சிறுவர்களுடன் அதிகம் செலவழிப்பர். சின்ன சின்ன.Read More
- 17th April 2019
- admin
- No Comments
- கல்வி, நிகழ்வுகள்
கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் (மா.நெ.23) திருநெய்ப்பேர் என்னும் ஊரில் ஒரு அரசு மேனிலைப்பள்ளி உண்டு. ‘கஜா’ புயலுக்குப்பின் இதன் சுற்றுச் சுவரில் சில ஓவியங்கள் வரையப்பபட்டுள்ளது. முகம் தெரியாத உள்ளூர் சமூக.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More
- 8th April 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக.Read More
- 1st April 2019
- admin
- 3 Comments
- கலை
கே: இனியன் யார்? இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம்.Read More


































