கதைகளோடு ஓட்டியும், ஓட்டாமலும் வந்து கொண்டிருக்கும் நான் எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கான கதைசொல்லியாக மாறியுள்ளேன். கதைகளின் வழியே எனது குழந்தைகளிடம் தனிமையில் கொண்டாடிக் களிப்பவனாக இருக்கிறேன். அக்குழந்தைகள் இவ்வுலகத்தைப்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- கலை
குழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும் பொழுதுதான்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More
- 1st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதைகள்தான் காத்திருக்கின்றன - வெங்கட் வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும். (more…)




























