சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் (மா.நெ.23) திருநெய்ப்பேர் என்னும் ஊரில் ஒரு அரசு மேனிலைப்பள்ளி உண்டு. ‘கஜா’ புயலுக்குப்பின் இதன் சுற்றுச் சுவரில் சில ஓவியங்கள் வரையப்பபட்டுள்ளது. முகம் தெரியாத உள்ளூர் சமூக.Read More
- 9th November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 1st August 2018
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு
நங்கைக்கு (மகள்) ஒரு வயதான பிறகு புது வீடு கட்டி குடி வந்தோம். நங்கை நிறையக் குறும்பெல்லாம் இல்லை, சமத்துக் குழந்தை. கணவர் அலுவலகம் சென்ற பிறகு எனக்குத் துணை நங்கை.Read More




























