ஓவா - எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு பாட்டி வாழ்வின் இக்கட்டான சூழலில் சொன்ன விஷயம் இது தான். உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா! முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்.. உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் .. அவை சொர்கத்துக்கு .Read More
- 23rd August 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா? "இது என்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More