குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 21st September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More
- 7th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும்.Read More




























