வாழ்வியல் அறங்களை மிகு நேர்த்தியாக தன்னகத்தே உள்ளடக்கியது கலையாகும். அதிநுட்ப ரசனையுணர்வின் அழகியல் கூறுகளை உள்ளுணர்ந்து வெளிப்படுத்துதலே நாடகக்கலையை அணுகுதலில் பெரும்பாண்மையாகும். நாடகத்தை அக வெளிப்பாடுகள் உணர்த்தும் நிலை அழகானதாகும். (more…)
- 19th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு(நவம்பர் 2015 முதல்) முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லத் துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை.Read More