குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா? "இது என்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 10th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் ரெயிலிலே பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து.Read More