நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 20th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வகுப்பறைகள் குழந்தைகளால் நிறைந்தது. உண்மைதான். ஆனால் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜனநாயகப்படி பெரும்பான்மைக்கே அதிகாரமளிக்க வேண்டும். இங்கு ஜனநாயகத்திற்கு வேலையில்லை. இங்கு நிறைந்திருப்பது கலை – பாடத்திட்டங்கள், பாடநூல்கள், தேர்வுகள், ஆசிரியர்கள்.Read More
- 4th March 2020
- admin
- No Comments
- கல்வி
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு. இப்பாடத்திலும் நமது.Read More
- 7th February 2020
- admin
- No Comments
- கல்வி
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு “மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்கள் / ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது”, என்று தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை சொல்கிறது. மேலும்.Read More
- 2nd February 2020
- admin
- No Comments
- கல்வி
தமிழகப் பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இத்துறை யாரால் வழிநடத்தப்படுகிறது என்பதும் இது எங்கே போய் முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாள்தோறும் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள், பின்வாங்கல்கள்.Read More
NCERT பாடநூல்களைப் பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வொன்றின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவை படிப்போரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் பலரது மனதைப் புண்படுத்தும் வகையிலும்.Read More
- 10th July 2019
- admin
- No Comments
- NEP2019
புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை மாநில மொழிகளில் வெளியிடாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு 30 நாள்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிப்பதிலிருந்தே மத்திய அரசின் பாசிசம் முகம்.Read More
- 12th June 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியின் வரலாறு பாடத்தில் 5 -வது பாடம் ’19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் உள்ளது. வழக்கம்போல இப்பாடத்தில்.Read More