சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் கடந்து, எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படும் ஜீவன் ஒன்று உண்டென்றால் அது பெண்களே. இன்றும், பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களையே காரணியாக சொல்லும் மனபோக்கு தான் இங்கு அதிகம் நிலவுகிறது. "நீ ஏன் இந்த.Read More
- 14th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் பாடல்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நிகழ்வில் பாடல் புத்தகங்களை கேட்டு பல பெற்றோரும், ஆசிரியரும் நம்மிடம் உரையாடி உள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு கண்டிப்பாக உற்சாகம்.Read More
- 22nd August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு,.Read More