எங்கள் கிராமத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் ஒரு இடம் உண்டு. அதுதான் கடைத்தெருவின் தொடக்கப்புள்ளி. எங்கெங்கும் துணிக்கடைகள். காய்கறிக்கடைகள். இரும்புசாமான் விற்கும் கடைகள். பலகாரக்கடைகள். பூக்கடைகள். திருவிழாக்கூட்டம்போல மக்கள் ஜேஜே.Read More