வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை,.Read More