மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா? "நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?" “ஆமாம்”.Read More