சிறார் பாடல்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நிகழ்வில் பாடல் புத்தகங்களை கேட்டு பல பெற்றோரும், ஆசிரியரும் நம்மிடம் உரையாடி உள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு கண்டிப்பாக உற்சாகம்.Read More
- 10th September 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
’இங்கா’ தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி.Read More