ஓவா - எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு பாட்டி வாழ்வின் இக்கட்டான சூழலில் சொன்ன விஷயம் இது தான். உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா! முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்.. உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் .. அவை சொர்கத்துக்கு .Read More

























