தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு.Read More