மூன்று பிள்ளைகள் : கு.அழகிரிசாமியின் சிறார் இலக்கியப் படைப்பு – விஷ்ணுபுரம் சரவணன் 9th March 2021 admin No Comments சிறார் இலக்கியம் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் தனித்த இடம் பிடித்தவர் கு.அழகிரிசாமி. எளிய மொழிநடையில் வாழ்வின் துயரத்தை, வலியை அரிதாகத் தென்படும் மகிழ்ச்சியை மிக நெருக்கமாகப் படைத்த படைப்பாளி அழகிரிசாமி. சாகித்ய அகாடமி விருது.Read More