சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் கடந்து, எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படும் ஜீவன் ஒன்று உண்டென்றால் அது பெண்களே. இன்றும், பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களையே காரணியாக சொல்லும் மனபோக்கு தான் இங்கு அதிகம் நிலவுகிறது. "நீ ஏன் இந்த.Read More