“அப்பா! அதபாரு, யானை சிரிக்குது” – தஞ்சாவூர் கவிராயர் 25th January 2020 admin No Comments கலை யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More