சிறுவராய் இருந்த போதே கவி பாடத் தொடங்கியவர் செல்ல கணபதி. 'வெள்ளை முயல்', 'பாட்டுப் பாடவா', 'வண்டுகளே உங்களைத்தான்' ஆகிய கவிதை நூல்களைக் குழந்தைகளுக்காகத் தந்த இவரது இன்னோசை மிக்க பாடல்களில்.Read More
இயற்கை (குழந்தைப் பாடல்கள்) – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 7)
- 2nd March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
காவேரிபாக்கம் நமச்சிவாயரைப் பின்பற்றிக் குழந்தைப் பாடல் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மணமங்கலம் திருநாவுக்கரசர் ஆவார். பூவைப் பார்த்து ஒரு குழந்தை பாடுவதாக அமைந்த அவரது பாடலில், பூவின் மூலம் இப்பூவுலகைப் படைத்த ஆண்டவனின்.Read More
- 15th February 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழில் குழந்தைகளுக்காகப் பல துறைகளைப் பற்றியும் பாடல்கள் வெளிவந்துள்ள போதிலும், மிகச்சிறு குழந்தைகளுக்கு ஏற்ற ஓசை நயம் மிக்க பாடல்கள் Nursery Rhymes மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. 'Poetry is an.Read More
- 10th February 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பாப்பா பாட்டிலே - நெஞ்சைப் பறிகொடுத்தேனடா! சாப்பா டேதுக்கடா - சீனி சர்க்கரை எதுக்கடா! (more…)
- 22nd October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
(1980-களில் எழுதிய பதிவு) இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டான 1901ஆம் ஆண்டு தமிழ்க் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களைப்.Read More
- 15th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளுக்காக எத்தனை எத்தனையோ நாட்டோடிப் பாடல்கள் தமிழ் மொழியில் வாயமொழியாக வழங்கிவந்திருப்பினும், நூல் வடிவிலே குழந்தைப் பாடல்களைத் தந்த பெருமை ஒளவையாருக்கே உரியது எனச் சிலர் கருதுகின்றனர். அறம் செய்ய விரும்பு.Read More
- 9th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச் சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க.Read More
- 14th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திட்டங்களில் எல்லாம் பெரிய திட்டம் குழந்தைகளை நன்முறையில் உருவாக்கும் திட்டமே. இத்திட்டத்தை நிறைவேற்றும் சீரிய பணியில் குழந்தை இலக்கியத்திற்கு முக்கியமான ஒரு பங்கு உண்டு. (more…)
- 30th June 2020
- admin
- No Comments
- கலை
கட்டுரை முன் குறிப்பு: 1980களில் நடந்த குழந்தை இலக்கிய மாநாட்டில் குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் உரையாடியது புத்தகமாக வெளியானது. அதன் பகுதிகள் நமது.Read More