வாசிப்பு உலகின் பிரம்மாண்டத்தை, அழகியலை, ஆழங்களை, அற்புதங்களை, மனிதன் கடந்து வந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டும். "ஆழ்கடல் - சூழலும் வசிப்பிடங்களும்" நிச்சயம் ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். எளிதாக அறிந்துகொள்ள முடியாத.Read More
- 6th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More
- 10th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்’ விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள். (more…)
- 4th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More
- 1st November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)
- 19th July 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
டேங்கரில் அமர்ந்த படியே. குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன்..Read More
- 1st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதைகள்தான் காத்திருக்கின்றன - வெங்கட் வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும். (more…)