‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’, ‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள்.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 9th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More
- 2nd July 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More
- 8th April 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக.Read More
- 4th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More
- 6th February 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நீண்ட நாட்களாகவே எனக்கு வண்ணங்கள் பற்றிய கதைகளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை. நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் பற்றிய கதைகளைத் தேடிக்கொண்டிருப்பேன். ஆனால் சரியான கதை இதுவரை கிடைக்கவேயில்லை. அந்தத் தேடலே.Read More