குழந்தைகளுக்கு கடந்தகால வரலாற்றை சொல்லிக்கொடுத்தால் தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிற விடுதலையும் அறிவியலும் தொழிற்நுட்பமும் சுதந்திரமும் எப்படி வந்தது என்கிற உண்மைகள் அவர்களுக்குப் புரியும். அப்போது தான் அவர்கள் வளர்ந்துவரும்போதும் இதையெல்லாம்.Read More
- 9th February 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் என்பார்கள். ‘இந்திய’ விஞ்ஞானி என்று கேட்டால் சர் சி வி ராமன், அப்துல் கலாம் பெயரைக் குறிப்பிடுவார்கள். சரி,.Read More
- 23rd August 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம்
Charles Darwin was one of the greatest thinkers of science, and if there was a scientist idolized by Darwin himself, it was Alexander.Read More
- 20th August 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஆஃப்கானிஸ்தானின் பழமைவாய்ந்த நகரமான ஹெராத்தில் என் பேத்தி நஸ்-ரீன் என்னுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு காலத்தில் கலையும் இசையும் செழித்தன இங்கே. அதன்பின் ராணுவம் வந்தது, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கலையும் இசையும்.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 31st March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பறவைகளுக்கு: பறவைகளுக்கு என்பதில், பொதுஉலக அறிவுப் பெற்று நன்மை, தீமைகளை அறிந்துகொள்ளும் இளம்பருவத்தினரான உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பறவைகள் என்றுரைக்கிறார். (more…)
- 15th March 2021
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே.Read More
- 13th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவராய் இருந்த போதே கவி பாடத் தொடங்கியவர் செல்ல கணபதி. 'வெள்ளை முயல்', 'பாட்டுப் பாடவா', 'வண்டுகளே உங்களைத்தான்' ஆகிய கவிதை நூல்களைக் குழந்தைகளுக்காகத் தந்த இவரது இன்னோசை மிக்க பாடல்களில்.Read More
- 9th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் தனித்த இடம் பிடித்தவர் கு.அழகிரிசாமி. எளிய மொழிநடையில் வாழ்வின் துயரத்தை, வலியை அரிதாகத் தென்படும் மகிழ்ச்சியை மிக நெருக்கமாகப் படைத்த படைப்பாளி அழகிரிசாமி. சாகித்ய அகாடமி விருது.Read More
- 4th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழில் சிறார் இலக்கியம் குறித்தப் பதிவுகள் என்பவை பிற்காலத்தில்தான் வெகுவாகக் காணப்படுகின்றன. ‘சிறார்' என்ற சொல் குழந்தை என்ற பொருளில் கையாளப்பட்டது. சங்க இலக்கியத்திலும் குழந்தைகள் குறித்தப் பாடல்கள் அதிகம் காணப்படவில்லை..Read More