பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More
- 17th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
புத்தக பட்டியல் சிறார் இலக்கியத்தில் சிறப்பு குழந்தைகள். எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் புத்தகப் பட்டியல். (more…)
- 16th May 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More
- 4th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More
- 13th December 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More
- 29th November 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More
- 12th November 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. (more…)
- 28th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
‘எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை, அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (more…)
- 8th October 2018
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும்..Read More
- 26th September 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. (more…)