“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 24th March 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More
- 20th January 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இன்று உலகில் உள்ள ஒவ்வொருவரும் சென்று வசிக்க விரும்பும் பணக்கார-ஜனநாயக நாடு என்றொரு பிம்பம் அமெரிக்கா மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள் பலருக்கும்கூட,அமெரிக்கா செல்வது முதன்மைக் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா என்ற தேசம் உண்மையிலேயே ஜனநாயகமானதா,.Read More
- 23rd December 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
இந்த நூலின் ஆசிரியர் பிராங்க் தாஸ்லின், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஒவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, ஓவியங்கள் தீட்டிய மூன்று குழந்தை இலக்கிய நூல்களுள் முக்கியமானது.Read More
- 5th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து, சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர். இப்போது.Read More
- 12th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது..Read More
- 31st August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று.Read More
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More