ஒரு முறை கதை கூறல் வகுப்புக்கு பானுமதி டீச்சர் வந்தார். வழக்கமாக கண்ணன் ஐயாதான் வரவேண்டும். என்ன இது, இவர் வந்து நிற்கிறாரே என்று நாங்கள் குழப்பத்தில் திகைத்தபடி திருதிருவென்று விழித்தோம். டீச்சர் எங்களுக்கு கணக்குப்.Read More
- 16th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் கிராமத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் ஒரு இடம் உண்டு. அதுதான் கடைத்தெருவின் தொடக்கப்புள்ளி. எங்கெங்கும் துணிக்கடைகள். காய்கறிக்கடைகள். இரும்புசாமான் விற்கும் கடைகள். பலகாரக்கடைகள். பூக்கடைகள். திருவிழாக்கூட்டம்போல மக்கள் ஜேஜே.Read More
- 7th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் கண்ணன் ஐயாவிடம் காட்டுவது வழக்கம். சின்ன ஓவியமோ, பெரிய ஓவியமோ எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக எடுத்துச் சென்று ஐயாவிடம் காட்டிவிட வேண்டும் என்று விரும்புவேன். அதை வாங்கிப் பார்க்கும்.Read More
- 30th March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் அப்பா ஒரு தையல் தொழிலாளி. சந்தடி மிக்க கடைத்தெருவில் அவர் கடை வைத்திருந்தார். மாலையில் நான் பள்ளிக்கூடம் விட்டதும் எங்கள் அப்பாவின் கடை வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். கடைக்குள் அடியெடுத்து வைத்ததுமே முதலில் அறைமூலையில்.Read More
- 9th March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒரு திருவிழாபோல கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய வகுப்புப்பிள்ளைகள் சிலர் நடைப்பயிற்சியையும் மேளப்பயிற்சியையும் தொடங்கிவிடுவார்கள். மேளம் முழங்க முழங்க, ராணுவத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்போல விறைப்பாகவும்.Read More
- 3rd March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கோவிந்தையர் பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்கள் இருந்தார்கள். நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக்கும் பாடம் எடுத்தவர் கண்ணன் ஐயா. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுத்தவர் தா.மு.கிருஷ்ணன் ஐயா. கண்ணன் ஐயா ஒல்லியாக.Read More
- 10th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் எங்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்த நவநீதம் டீச்சர் எங்கள் மீது வைத்திருந்த அன்புக்கு எல்லையே இல்லை. பாடல்களையும் கதைகளையும் சொல்லிச்சொல்லி எங்கள் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். எல்லாப் பிள்ளைகளையும் அவர் தன் சொந்தப் பிள்ளையைப்போலவே பார்த்துக்கொள்வார். ஒவ்வொருவருடைய.Read More
- 28th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளிப் பாடத்தில் "உலகநீதி" எங்களுக்குப் பாடமாக இருந்தது. அந்த நாட்களில் 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்' என்று தொடங்கும் பாடல் எங்களுக்கெல்லாம் உற்சாகமூட்டும் பாடல். கடகடவென்று ஒப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு அந்தப் பாடல் மனப்பாடமாக் இருந்தது. அந்த அளவுக்கு.Read More
- 16th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருமுறை கண்ணன் ஐயா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அவர் பெரிய படிப்பாளி. பள்ளி அலுவலகத்தில் அவர் மேசைமீது ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அதைவிட அதிகமான எண்ணிக்கையில் வீட்டிலும் புத்தகங்கள் வைத்திருப்பதாக அவர் சொன்னார். (more…)
- 3rd January 2020
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
கணக்குப் பாடமும் சூத்திரங்களும் பிரிக்கமுடியாத உறுப்புகள். ஒரு கணக்குக் கேள்வியில் கண் படரும்போதே, அதை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டிய சூத்திரங்கள் நெஞ்சில் உடனுக்குடன் எழுந்துவந்து நிற்கவேண்டும். அது ஒரு பயிற்சி. நாய்க்குட்டிக்கும் கிளிக்கும் பயிற்சி கொடுப்பதுபோல மனத்துக்கும் பயிற்சி.Read More