ஆனந்தம்! மகிழ்ச்சி! ஒரு குழந்தைகள் பத்திரிகையின் லட்சியமாதிரியாக பஞ்சுமிட்டாய் 12 வெளிவந்திருக்கிறது. பாடல், கதை, விளையாட்டு, கேள்விபதில், சொல்விளையாட்டு, கீரிகாமி, விளையாட்டு மேப், என்று அத்தனை அம்சங்களும் மகிழ்வூட்டுகின்றன. எல்லாம் வண்ணமயம்..Read More
- 24th October 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள்..Read More
- 20th October 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதை விட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவது மிகப்பெரிய விசயங்களைக் கூட எளிதாகச் செய்ய முடிகிறது. அப்படித் தான் சென்ற வாரம் "பஞ்சு மிட்டாய் & குட்டித் தோசை".Read More
- 9th February 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் நமது சூழலை பெரிதும் மாற்றியமைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. முழு நேரம் வீட்டினுள்ளே உறவுகளுடன் இருப்பது என்பது மகிழ்வானதாக இருந்த போதும் அது சவாலானதாகவும் இருந்தது / இருக்கிறது..Read More
- 6th February 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு! ஆங்கிலத்தில் இருப்பது போன்று தமிழில் சிறுவர்களுக்கான இதழ்கள் இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகவும் மிகத்தரமாகவும் தயாரிக்கப்பட்டு.Read More
- 12th December 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"குழந்தைகளுக்காக இந்த வருடம் எத்தனை புத்தகம் வெளியாகி இருக்கிறது?" குழந்தைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கேள்வியை கேட்பது உண்டு. பின்பு அவர்களே தேடி ஒரு பட்டியலை உருவாக்கி.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
முதல் நாள் நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. 4-5 குழந்தைகள், அனைவருக்கும் சுமார் 3-5 வயது இருக்கும். புத்தகங்களை கொண்டு கதைகள் வாசித்து காட்டியப்படி தொடங்கியது முதல் நிகழ்வு. அப்பொழுது குழந்தைகள்.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More