நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More
- 8th May 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த குழந்தைகளை உருவாக்குபவையாக நம் பள்ளிகள் இருக்கின்றனவா? கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா? அதுவும் அனைத்து குழந்தைகளையும்? நம் பெற்றோர்கள் குழந்தைகளின் சுதந்திரம் - மகிழ்ச்சி.Read More
- 17th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More
- 8th January 2019
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
புத்தகப் பட்டியல் பதிவுகள் சார்ந்து தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடி வருகிறோம். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர் என அனைவரும் கவனித்துவருவதை உணரமுடிகிறது. தொடர்ந்து இந்த சிறகுகள் பெரிதாக விரியும் என்ற நம்பிகையுடன்.Read More
- 12th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மரணமடைந்தவர்களும் நம் காலத்துக்கு தொடர்பற்ற காலத்தில் வாழ்ந்து மறந்தவர்களும் நம் ஆன்மாவிற்கு நெருக்கமானவர்களாக வாழ்ந்துவிட முடியும் என்பதை சில புத்தகங்கள் சொல்கின்றன. (more…)
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More
- 12th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More
- 21st September 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More