குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பைக் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை,.Read More
- 19th May 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி.Read More
- 7th November 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய.Read More
- 20th March 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’, ‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள்.Read More
- 10th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்’ விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள். (more…)
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 9th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 28th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று.Read More