புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More
- 20th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறுவர்களே நடிக்கும் நாடகம், கோமாளி, கதை சொல்லிகள், எழுத்தாளர் சந்திப்பு, புத்தக வெளியீடு, சின்னதாக ஒரு புத்தக கண்காட்சி, பறை இசை , நினைவு பரிசாக காத்தாடி, நடுநடுவே சிறார் பாடல்கள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 16th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
பஞ்சு மிட்டாய் தொடர்ந்து பெங்களூரில் சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகிறது. எங்கள் பகுதி சிறார்களுக்கு சிறிய அளவிலும் , அனைத்து சிறுவர்களுக்கான நிகழ்வினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சற்றே பெரிய.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன? (more…)